Posts

Showing posts from February, 2019

மலாய்த? மலேத? : அவரே கன்பீஸ் ஆகிட்டாரு!

Image
இது நடந்தது போன வருடம். வியர்த்துக் கொட்டும் ஏப்ரல் மாதம். பணி நிமித்தம் கந்தளாய்க்குப் போயிருந்தேன். அங்கிருந்து திருக்கோணமலைக்குச் செல்ல வேண்டும். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் ஒருவன் இருக்கைக்கு அருகே வந்து “மலேத?" என்று கேட்டான். அப்போதும் இப்போது போலவே சிங்களத்தில் கத்துக்குட்டி நான். ‘மலேத’ என்றால் என்ன? அவன் என் பதிலை எதிர்பார்க்காமல் பயணச்சீட்டுக் கொப்பியை விரித்தான். ஓ! நடத்துனர்! ஒருகணம் தடுமாறி விட்டு, போகும் இடத்தை சிங்களத்தில் சொல்லி பணத்தை நீட்டினேன் “த்ரிகுணாமல எக்காய்". அவன் மேலும் கீழும் பார்த்துவிட்டு என்னிடம் நூறு ரூபாய் வசூலித்தான். கந்தளாயிலிருந்து திருக்கோணமலை சுமார் 40 கி.மீ. தூரம். அந்தத் தூரத்துக்கு நூறு ரூபாயா? அது தனியார் பேருந்து, முதல் பயணம் வேறு. எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விட்டேன். அடுத்த தடவை திருக்கோணமலையிலிருந்து கந்தளாய்க்கு பயணச்சீட்டு எடுத்த போது தான் பயணச்சீட்டு வெறும் 50 ரூபாய்தான் என்று தெரிந்தது. .  பிறகு திருக்கோணமலையில் சிங்கள அதிகாரி ஒருவரை அலுவல் நிமித்தம் சந்திக்கவேண்டி இருந்தது. கொஞ்சம் மூத்தவர். குறிப்பிட்ட ப...

பேராசிரியர் மௌனகுரு நயவுரை | அலகிலா ஆடல்

Image
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த 2018 டிசம்பர் 29 (சனிக்கிழமை) அன்று, இலங்கை சைவநெறிக் கழகத்தின் இரு நூல் அறிமுக விழா இடம்பெற்றது. அவ்விழாவில் வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலைப்பற்றி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆற்றிய நயவுரை.