சைவநெறிக் கழகத்தின் இரு நூல் வெளியீட்டு விழா


இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் வெளியீட்டு விழா, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 2018 ஒக்டோபர் 20 (சனிக்கிழமை) கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது. இதில் சைவப்புலவர் திரு ந.சிவபாலகணேசன் எழுதிய "சிவப்பிரகாசக் கதவம்", கழகப் பொதுச் செயலாளர் திரு வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன.  யாழ். பல்கலை வேந்தர் பேரா.சி.பத்மநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.



விழா அரங்கில் விருந்தினர்கள்
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி. திருமதி. சாந்தி கேசவன் "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு அறிமுகவுரை ஆற்றுகிறார்.





யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர், சைவப்புலவர் திரு.சி.ரமணராஜா "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு நயவுரை ஆற்றுகிறார்





சித்தாந்தரத்தினம் திரு.சிவபாலகணேசன் அவர்களின் "சிவப்பிரகாசக் கதவம்" நூல் வெளியிடப்படுகிறது.

"அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலை யாழ். பல்கலை வேந்தர் பேரா.சி.பத்மநாதன் வெளியிட, பெற்றுக்கொள்பவர் திருமதி.கைலாசபிள்ளை அம்மையார் அவர்கள். 



0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner