ஒல்லாந்தரை ஏமாற்றிய பாதிரியாரின் முக்காடு

0 comments
மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் படுவான்கரைக் கிராமங்களை இணைத்தபடி ஓடுகிறது B18 வழித்தட எண் கொண்ட வீரமுனை - அம்பிளாந்துறை வீதி. மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும் இடையே அதன் எட்டாம் கிமீ மைல்கல்லுக்கு (மைல்கல்லா கிலோமீட்டர் கல்லா? 🤔) அருகில் நின்று மேற்கே பார்க்கும் போது இந்த மலையைக் காணலாம்....
மேலும் வாசிக்க »

தந்தனத்தோம்

1 comments
தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, இந்தக் கதையைக் கேளுங்கள். யாரும் அறியாமல் மறந்துவிட்ட கதை இது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தீவில் புலவரெல்லாம் பாடி, இன்று எவர் செவியிலோ நாவிலோ எஞ்சியிருக்காத அரிய பாடல் இது. அன்னையரின் பாடல். ஏழு அன்னையரின் பாடல். இதைக் கேட்பதால்...
மேலும் வாசிக்க »

நாதனைச் சுவாதி

0 comments
"அண்ணன், சுவாதி அம்மன் கோயில் எவடத்த இருக்கு?" திடீரென்று நான் கை நீட்டி மறித்த படபடப்பில் சற்றுத்தூரம் சென்று வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்த அவர் "சுவாதியம்மனோ? தெரியாதே?" என்றார். தாடியைச் சொறிந்தபடி "இது பிள்ளையார் கோயில். அம்மன் கோயில் இல்லே?" என்றார். நானும் "அதானே, இல்லே!" என்று இசைப்பாட்டு...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner