ஐரோப்பிய கால ஆவணங்களில் போரதீவுப்பற்று

2 comments
இன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றான போரதீவுப்பற்று, அம்மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்பிரதேசமாகும். வடக்கே அத்தியாமுன்மாரி ஆற்றுக்கும் கிழக்கே பழுகாமத்து ஆறு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு வாவிக்கும் தெற்கே குரங்குத்தீவு ஆற்றுக்கும் மேற்கே...
மேலும் வாசிக்க »

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 02

0 comments
 முந்தைய பாகம்:ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 016.2  பொபி 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷண்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religionகளை அவர் ஒன்றாக்கவில்லை....
மேலும் வாசிக்க »

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01

0 comments
 (எழுத்தாளர் ஜெயமோகனின் "இந்துமதம் என ஒன்று உண்டா" தொடருக்கான மறுப்பு)இந்துமதம் என ஒன்று உண்டா (1)இந்துமதம் என ஒன்று உண்டா (2)இந்துமதம் என ஒன்று உண்டா (3)அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,நலம். தங்கள் நலம் விழைகிறேன். 'வாசிக்கும் நண்பர்களுடன் ஏதாவது உரையாடும் போது உங்கள் பெயர் வந்துவிடும். உரையாடும்...
மேலும் வாசிக்க »

அனுராதபுரத்துக் கண்ணகி படிமங்கள்

0 comments
இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச்...
மேலும் வாசிக்க »

வெண்முரசு - ஓர் அறிமுகம்

0 comments
கடந்த ஓகஸ்ட் மாதம் எனக்கு விவாதமொன்றின் நடுவராகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தது.   அழைத்தவன் நண்பன் நீதுஜன் பாலா. "திகட சக்ர  அமைப்பினர் வெண்முரசு பற்றி விவாதமொன்று செய்கிறார்கள். நடுவராகப் பணியாற்றுகிறாயா?" என்று கேட்டான். 'திகட சக்ர' அமைப்பு பற்றி எனக்கு முன்பே தெரியும். முகநூலைக்...
மேலும் வாசிக்க »

கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று

0 comments
ஓரிரு மாதங்களுக்கு முன்னர், திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு, இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா.இந்திரபாலா (2021:8,18) ஆகியோர்...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner