மேதியவுணன் கொல்பாவை

1 comments
"அயிகிரி நந்தினி" என்று துவங்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை நீங்கள் ஒருமுறையாவது கேட்டிருப்பீர்கள். பொருள்புரியாது கேட்டாலே சந்த அழகாலும் இனிமையாலும் மயக்கும் வடமொழித் துதி அது. ஆதிசங்கரர் இயற்றியது என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் கிடைக்கின்ற மரபுரைகளின் படி அதை இயற்றியவர், இராமகிருஷ்ணகவி. அந்தப்பெயரில்...
மேலும் வாசிக்க »

ராஜாங்க சைவம்

0 comments
அந்த நண்பன் இறைமறுப்புவாதி. அவனோடு அடிக்கடி கடவுள், சமயம் என்று முரண்படுவேன். ஆனால் இருவருமே வாசிப்பவர்கள் என்பதால், எங்கள் விவாதம் வெறும் உணர்ச்சிபூர்வமாக இராமல், வரலாறு - மனித உளவியல் - எதிர்கால விஞ்ஞானப்புரட்சி - அதில் சமயத்தின் தேவை,   என்று கொஞ்சம் அறிவுபூர்வமாகத் தான் நடக்கும். ஆனால்...
மேலும் வாசிக்க »

நன்னலப் புள்ளினங்காள்....!

0 comments
எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஏதாவது வாசித்துக்கொண்டிருப்பேன். அதில் ஏதாவது ஒற்றைச்சொல்லை கண்கள் பிடித்துக்கொள்ளும். பிறகு, அந்தச் சொல் இடம்பெறும் சினிமாப் பாடலொன்று நினைவுக்கு வந்துவிடும். பிறகு கொஞ்சநாட்கள் அந்தப் பாடல் தான். மீளவே முடியாது. இது அடிக்கடி தலைகீழாகவும் நடக்கும். பாட்டுக்...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner