மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு

0 comments
 படம்: ishafoundation.org“படம்பக்கா!”அழகன் கூப்பிட்டதற்கு அந்தப் பக்கம் பதிலே வரவில்லை.“அடேய் படம்பக்கா… உன்னைத் தான்!” “…………”அழகனுக்கு ஆத்திரம் வந்தது.“ சொந்தப் பெயரைக்கூட மறந்துவிட்டாயோ? உன்னைத் தான் அழைக்கிறேன் படம்பக்கா! பெயரைப் பார் படம்பக்கன் - குடம்பக்கன் என்று... ஒழுங்கான தாய் தகப்பன்...
மேலும் வாசிக்க »

ஒரே ஒரு உறவு

0 comments
 தகுதி இருப்பதால் ஒரு அறிவுரை மட்டும் கூறமுடியும்.மனம் விட்டு கதைப்பதற்கு ஒரே ஒரு உறவையாவது சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது பெற்றாரோ, உடன்பிறப்போ, நண்பரோ, வாழ்க்கைத்துணையோ, தொழின்முறைத் தோழரோ,  யாராகவும் இருக்கலாம். ஆனால் ஒருவர் போதும். ஏன் ஒருவர்? பலர் பார்க்க சமூக வலைத்தளங்களில்...
மேலும் வாசிக்க »

கண்ணகியும் கீழைக்கரைத் தேசியமும்

0 comments
"கீழைக்கரை" என்று அடிக்கடி நான் குறிப்பிடுவது, மரபுகளிலும், பண்பாட்டிலும் ஒத்த தன்மையைக் காண்பிக்கின்ற கொட்டியாறுக் குடாவிலிருந்து அறுகங்குடா வரையான இலங்கையின் கிழக்குக்கரையோரப் பட்டியில் (Coastal Belt) காணப்படும் தமிழ் ஊர்களை. இந்த எல்லையின் பெரும்பகுதியை உள்ளடக்குகின்ற, இன்னும் நெருக்கமான பண்பாட்டொருமையைக்...
மேலும் வாசிக்க »

. கண்ணகியாள் குளிர்ந்தாடும் கவின்பதியாம் தண்பொழிலூர்

0 comments
சித்திரை வருடப்பிறப்பு பிறந்தால் கிழக்கிலங்கை ஊர்களில் ஒருவரை ஒருவர் காணும் போது சுகவிசாரிப்புகளுக்குப் பின்னர் பொதுவாக இரு கேள்விகள் வழக்கமானவை. "எப்பயாம் கதிர்காமக் கொடியேத்தம்?" என்பது ஒன்று. "எப்பயாம் கதவு திறக்குது?" என்பது அடுத்தது. கதவு திறப்பது என்பது, தன் ஊரில் அல்லது அடுத்துள்ள ஊரில்...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner