ஆழ்ந்த இரங்கல்கள், RIP!

2 comments
பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்துச் சொன்னால், அதற்கு 'நன்றி' என்று பதில் சொல்லாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  நான் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே நடந்துகொண்டிருக்கிறேன்.  அதற்குக் காரணம்  இருக்கிறது. நான் நன்றி சொல்லாமல் கடந்து செல்கின்ற பிறந்தநாள் வாழ்த்து இது தான். "hbd" பிறந்தநாள்...
மேலும் வாசிக்க »

குடைந்தாடாய் திருத்தும்பீ! திருவெம்பாவை இன்பம்

0 comments
கணினியிலோ கைபேசியிலோ, எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள் என்று ஒரு பாடல்கள் பட்டியல் நம் எல்லோருக்கும் இருக்கும். என் அந்தப் பட்டியலில் உள்ள ஒரு பாடல், ஈராண்டுகளுக்கு முன் வெளிவந்த றெக்க திரைப்படத்தின் "கண்ணம்மா கண்ணம்மா" பாடல். ஆனால், கேட்கும் போதெல்லாம், இமானின் இசையை விட, அதில் வருகின்ற...
மேலும் வாசிக்க »

அறுகம்பைக் கடலோரம் - ஒரு இடப்பெயர் ஆய்வு

0 comments
கிழக்கிலங்கை என்றதும் இரு சுற்றுலாத்தலங்கள் தவறாமல் நினைவுக்கு வரும். ஒன்று, பாசிக்குடா இன்னொன்று அறுகம்பே.  நாம் இப்போது வந்திருப்பது அறுகம்பேக் கடலோரம்.  என்ன முழிக்கிறீர்கள்? சீசன் இல்லாத காலத்தில் ஏன் நாம் அறுகம்பைக்கு வரவேண்டும் என்றா? ஹலோ, நாம் இங்கு வந்திருப்பது, வெளிநாட்டு உல்லாசப்...
மேலும் வாசிக்க »

அலகிலா ஆடல் நூல் விமர்சனம் | நடேசபிள்ளை சிவேந்திரன்

0 comments
அலகிலா ஆடல் வாங்க: இலங்கை - பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு.தமிழகம் - மெரீனா புக்ஸ் எழுத்தாளர் வி.துலாஞ்சனனால் எழுதப்பட்ட “அலகிலா ஆடல்:சைவத்தின் கதை” என்ற நூல், இலங்கை சைவநெறிக்கழகத்தால் அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சைவத்தின் கதை என்று உப...
மேலும் வாசிக்க »

சைவநெறிக் கழகத்தின் இரு நூல் வெளியீட்டு விழா

0 comments
இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் வெளியீட்டு விழா, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 2018 ஒக்டோபர் 20 (சனிக்கிழமை) கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது. இதில் சைவப்புலவர் திரு ந.சிவபாலகணேசன் எழுதிய "சிவப்பிரகாசக் கதவம்", கழகப் பொதுச் செயலாளர் திரு வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்:...
மேலும் வாசிக்க »

மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே!

0 comments
கார்த்திகை விளக்கீடு கடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. (இவ்வாண்டு தமிழ்ப்பஞ்சாங்கங்களைப் பொறுத்து நவம்பர் 22, 23 ஆகிய தினங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது). ஆனால்,  அதுவும் தீபாவளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பண்டிகைகள் தான். இரண்டிலும் விளக்கு வழிபாடும் முன்னோர் வழிபாடுமே முதன்மை பெறுகின்றன....
மேலும் வாசிக்க »

திரையிசை இலக்கியம்

12 comments
நண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது.  இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால்,...
மேலும் வாசிக்க »

திருக்கோவில் முருகு

0 comments
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி (நன்றி: Akish 4K Studio ) இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார்...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner