ஆர்கலியில் ஓர் துளி!

0 comments
பல்கலைக்கழக வாழ்க்கையின் இறுதி நாட்களில், சொல்லிவைத்தாற்போல, பெரும்பாலான சிங்கள நண்பர்கள் சொன்ன வசனம் இது. “தமிழர் இவ்வளவு நல்லவர்கள் என்று உன்னோடு பழகும் வரை தெரியாது.” இந்த வசனத்தை சிங்களவரோடு பழகக்கிடைத்த எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்போம். மனந்திறந்து பழகும்போது “அவர்கள் எல்லோருமே...
மேலும் வாசிக்க »

கொழும்பு - தெரிந்த பெயர்கள், தெரியாத கதைகள்!

0 comments
இலங்கைத்திருநாட்டின் தலைநகரான கொழும்பு, ஈழத்தில் மாத்திரமன்றி, தென்னாசியாவிலேயே பல்லாண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்திருந்த துறைமுகப் பெருநகர்! அதன் சில இடப்பெயர்களே அதன் வரலாற்றைத் தன்னுள் உட்பொதித்திருப்பதைக் காணலாம். இங்கே அத்தகைய சில இடப்பெயர்களின் பின்னே மறைந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம்...
மேலும் வாசிக்க »

வெண்மையும் பன்மையும், பண்பாட்டின் அழகியல்!

0 comments
கேரளப் பண்பாட்டாடையில் சுற்றுலாப்பயணிகள் படம்: tripadvisor.in மலையாள நாட்டவரின் பொன்னிறக்கரை கொண்ட தூவெள்ளை ஆடை மீது எனக்குப் பெரும் கிறக்கம் உண்டு. அதுபோலவே எல்லா மங்கல – அமங்கல நிகழ்வுகளிலும் சிங்களவர் அணியும் வெண்ணிறாடைகள் ‘இனம்’ (?!) புரியாத ஒரு மதிப்பை அவர்கள் மீதும் ஏற்படுத்துவதுண்டு. ஆனால்,...
மேலும் வாசிக்க »

அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்

0 comments
சங்க இலக்கியமான கலித்தொகையைப் புரட்டவேண்டி வந்தது. கண்ணில் பட்டது இந்த வரி. “புறம் புல்லின் அக்குளுத்து புல்லலும் ஆற்றேன்; அருளிமோ, பக்கத்துப் புல்லச் சிறிது. ” (கலி.94) ...
மேலும் வாசிக்க »

மரபில் அறிமுகம் வேண்டும்!

0 comments
"தளபதி" திரைப்படத்தின் "ராக்கம்மா கையத்தட்டு" பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? குறிப்பாக அதில் இந்தப்பாகத்தை யார் அதிகம் இரசித்திருக்கிறீர்கள்?                                        ...
மேலும் வாசிக்க »

வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)

0 comments
மட்டக்களப்பு எட்டுப்பகுதியின் தேசத்துக்கோவில் ! வரலாற்றில் திருக்கோவில் பாகம் 01 வரலாற்றில் திருக்கோவில் பாகம் 02 இலங்கையின் பிறபகுதியைச் சேர்ந்த நண்பன் ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பேச்சோடு பேச்சாக, “இலங்கையில் இன்று வழிபாட்டுக்குத் தகுதியாக எஞ்சியிருக்கும் புராதனமான சைவசமயக்...
மேலும் வாசிக்க »

வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 02)

3 comments
அசவீடோ அழித்த அருஞ்சிற்பக் கூடம்! வரலாற்றில் திருக்கோவில்  - பாகம் 01 திருக்கோவில் பற்றிய இன்றைய கட்டுரை, மகிழ்ச்சியை விட, சோகத்தையும் ஏக்கத்தையுமே உங்கள் மத்தியில் எஞ்சவிட்டுச் செல்லப்போகிறது. ஏனென்றால் நாம் இந்த வாரம் பார்க்கப் போவது, திருக்கோவில் இடித்துத் தள்ளப்பட்ட கதையை! போர்த்துக்கேயர்...
மேலும் வாசிக்க »

வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)

0 comments
திருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் ! ('கோவில்' என்பது சைவரைப் பொறுத்தவரை மிகப்புனிதமான சொல். ஆனால் ஒரு ஆலயம் மாத்திரமன்றி ஒரு ஊரே 'திருக்கோவில்' என்று அழைக்கப்படும் பெருமையை தமிழகத்தில் கூட எந்தவொரு தலமும் பெற்றதில்லை. அந்த விதத்தில் ஈழவளநாடும் கீழைக்கரையும் பெருமைப்படும் படி...
மேலும் வாசிக்க »

அம்பாறை மாவட்டம் பிறந்த கதை!

0 comments
இலங்கையின் இளைய வயதுடைய நான்கு மாவட்டங்களில் ஒன்று அம்பாறை மாவட்டம். அதற்கு இன்று வயது வெறும் ஐம்பத்தேழு தான். அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி, 1961இற்கு முன்பு,  மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சொந்தமாக இருந்தது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்து உருவாகக் காரணமாக இருந்த ...
மேலும் வாசிக்க »

“நாம் இந்து அல்ல; சைவர்கள்”

0 comments
இலங்கை சைவநெறிக் கழகம் நிகழ்த்திய “சைவம் போற்றுதும்” எனும் கலைவிழாவானது கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி (சனிக்கிழமை) கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் கோலாகலமாக இடம்பெற்றது. அங்கு கவனிப்பதற்கு இரு விடயங்கள் இருந்தன. ...
மேலும் வாசிக்க »

கரையைக் கொள்ளும் கடலன்னை

1 comments
கிணற்றைக் கொண்ட கடல், திருக்கோவில் நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் வசிப்பவர் என்றால், அல்லது அம்பாறை மாவட்டத்தில் உறவினர்களைக் கொண்டிருப்பவர் என்றால், எப்போதாவது அங்குள்ள கடற்கரையொன்றுக்குச் செல்பவர் என்றால், ஒரு விடயத்தை அவதானித்திருக்கலாம். அது கடலரிப்பு! ...
மேலும் வாசிக்க »

தண்டமிழ் திகழும் தண்பொழில்வில்லூர்

0 comments
அந்த ஊரின் பழைய பெயர் தம்பதிவில். சோழ அரசி தம்பதி நல்லாளின் நினைவாக அவள் மகன் மனுநேய கயவாகு, ஒரு குளம் கட்டி அந்தப்பெயரைச் சூட்டியதாக மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும். காலனித்துவ இலங்கை வரைபடங்களில் அவ்வூர் தம்பொலிக்குளம், தமொலிகாமம், தம்பலி ஊர் என்றெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ...
மேலும் வாசிக்க »

இலங்கை முஸ்லீம்களின் இனத்துவ அடையாளம்

0 comments
"இனம் என்பதற்கு வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் ஏன் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழ் இனமாக இல்லை?” என்பது வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி. முகநூலில் இவ்வினா தொடர்பான ஒரு நண்பனின் பதிவுக்கு அளிக்கப்பட்ட பதில் இந்தப் பதிவு. "இலங்கை முஸ்லீம்கள் ஏன் தமிழர் இல்லை?" என்ற இந்தக் கேள்வியை வேறு விதமாக...
மேலும் வாசிக்க »

திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு!

0 comments
தமிழருக்கான ஆண்டுக்கணக்குக்கு "திருவள்ளுவர் ஆண்டு" என்று பெயர். நாட்காட்டிகளிலோ பஞ்சாங்கங்களிலோ பார்த்தீர்கள் என்றால் "திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு" என்று போட்டிருப்பார்கள். 2021ஆம் ஆண்டு ஜனவரி 13இல், அதாவது தை முதலாம் திகதி, திருவள்ளுவர் ஆண்டு 2052 பிறக்கிறது. கிரகோரியன் நாட்காட்டியுடன்...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner